குற்றம்

ஆறு பேரின் $2.85 மில்லியனுக்கும் அதிகமானத் தொகையை மோசடி செய்த , 47 வயது முரளிதரன் முகுந்தனுக்கு மே 9ஆம் தேதி எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பாக சிங்கப்பூரில் பதிவான ஆகப் பெரிய வழக்கில் ($3 பில்லியனுக்கும் அதிகமான தொகை), குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவர் மே 6ஆம் தேதியன்று கம்போடியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏறத்தாழ $30,000 இழந்த சுற்றுப்பயணி ஒருவர் தமது உறவினரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றார்.
இளம் வயதிலிருந்தே தனது பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட பதின்ம வயது ஆடவர் ஒருவர் வளர்ப்புக் குடும்பத்துடன் வசித்துவந்தார்.